மகாத்மா காந்தி கொலையைப் பற்றி கோட்சேவின் பார்வையில் சொல்லப்பட்ட ‘கோட்சே’ என்ற புத்தகத்தைப் பல வருடங்களுக்கு முன் படித்தேன். [ஹிம்சாகர் என்பவர் எழுதியது.] அது கோட்சேவைப் பற்றிய புத்தகம்தான். ஆனால் காந்தியைக் கொல்லாத பட்சத்தில் கோட்சேவைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் ஏது? அவன் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக். ஹிந்து வெறியன். அடிப்படைவாதி. அவனுடைய படிப்பு, அறிவு, அனுபவம், தேசபக்தி அனைத்தும் அவனைக் கொலையாளியாக்கத்தான் பயன்பட்டதென்பது ஒரு சரித்திர அவலம். காந்தியின் உடலை மட்டும் அழித்துவிட்டு அவனும் போய்ச் சேர்ந்தான். … Continue reading மகாத்மா காந்தி கொலை வழக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed